- ஐ.ஏஎஸ் தமிழ்நாடு ஊராட்சி
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சுப்பிரமணியன்
- தமிழ் வளர்ச்சி
- ஜெயஸ்ரீ முரலிதரன்
- நலனுக்காக
- நபர்கள்
- குறைபாடுகளுடன்
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
* வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யபட்டுள்ளார்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
* நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றபட்டுள்ளார்.
* மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக நியமிக்கபட்டார்.
* சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.